ஆகஸ்ட் 15 முதல் ‘ஸ்வயம்’ இலவச இணையதள படிப்பு. பிரதமர் மோடி தொடக்கி வைக்கின்றார்.

சென்னைக்கு அருகில் உள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியக்குழுத்...
On

சென்னையில் விடிய விடிய காவல்துறை ரோந்து பணி.

சென்னையில் கடந்த வாரம் ஐ.டி.பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க கடந்த சனிக்கிழமை இரவு அதிரடி ரோந்து...
On

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளின் தொடர்களை வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின்...
On

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன். இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகலாமா? விலக வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க நேற்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட...
On

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாணவர்கள் தகுதி நீக்கம். அதிர்ச்சி தகவல்

அகில இந்திய அளவில் நடை பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாணவர்கள் திடீரென தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி...
On

ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு இல்லாத புதிய செயலி அறிமுகம்

பொதுமக்களின் பாதுகாப்புக்கு குறிப்பாக பெண்களீன் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமிழக காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு...
On

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள முக்கிய சுற்றறிக்கை

தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பிரிவுகளில் மாணவர்கள் குறைந்த அளவுகளிலே சேர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரிவுகளை மூடிவிட ஒருசில அரசு...
On

செல்போனில் மின்சார ரயில் டிக்கெட் பெறுவது எப்படி? சென்னையில் 14 இடங்களில் விழிப்புணர்வு முகாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதுதான். அதிலும் பீக் ஹவரில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ரெயில்...
On

டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது? டான்செட் செயலாளர் விளக்கம்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்...
On

6 பெரிய வங்கிகளுடன் 26 சிறிய வங்கிகள் இணைப்பு?

இந்தியாவில் இயங்கிவரும் 26 சிறிய வங்கிகளை 6 பெரிய வங்கிகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி,...
On