11வது வகுப்பு புத்தகங்கள் விநியோகிக்க சிறப்பு கவுன்ட்டர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை அடுத்து இன்று முதல் அதாவது ஜூன் 23 முதல் 11ஆம் வகுப்புகள் தொடங்குகின்றன. 11வது வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பாட...
On

கேன்சல் செய்யும் தட்கல் ரெயில் டிக்கெட்டுக்களுக்கு 50% கட்டணம். ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

இந்தியாவில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துவது ரெயில்களைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியன் ரெயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்துவருகிறது. மேலும் இதுவரை கேன்சல்...
On

இனிமேல் மேயர் தேர்தல் கிடையாது. சட்டமன்றத்தில் சட்டதிருத்தம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் மேயரை தேர்வு செய்ய தனித்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரும் புதிய சட்ட...
On

இனிமேல் மேயர் தேர்தல் கிடையாது. சட்டமன்றத்தில் சட்டதிருத்தம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் மேயரை தேர்வு செய்ய தனித்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரும் புதிய சட்ட...
On

வரி ஏய்ப்பு செய்தால் பான் கார்டு எண் முடக்கப்படும். வருமான வரித்துறை அதிரடி முடிவு

வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது,...
On

சென்னையில் 5 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும் ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாகவும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று 5 காவதுறை ஆய்வாளர்கள்...
On

சென்னை-மதுரை இடையே சிறப்பு ரயில். தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே அவ்வப்போது சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே...
On

சென்னை பள்ளிகளில் கண்காணிப்பு கேமிராக்கள். மாநகராட்சி திட்டம்

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக...
On

சென்னையில் யோகா தினம். ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால் கடந்த் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இரண்டாம் ஆண்டாக உலகம்...
On

சென்னையில் மேலும் 41 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள்

சென்னை நகர மக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா குடிநீருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த குடிநீர்...
On