சென்னை ஐகோர்ட்டில் விடுமுறை கால நீதிபதிகள் நியமனம்

கோடையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் அவசரமான வழக்குகளை விசாரணை செய்வதற்காக நீதிபதிகளை நியமனம் செய்து சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 1ஆம் தேதி...
On

கோடை விடுமுறையில் தமிழ் மற்றும் பரத நாட்டிய இலவச வகுப்புகள்

கோடை விடுமுறை என்றாலே மாணவர்கள் கணினி சம்பந்தமான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மட்டுமே அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள் இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்மீகத் தகவல்களை கற்பிக்கும் எண்ணத்துடன் சென்னை...
On

பள்ளி ஆய்வாளர் பணிக்கு 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 4,362 பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு நான்கே நாட்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என்றும்...
On

நேரு விளையாட்டரங்கில் தற்காலிக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான துப்பாக்கி சுடும் மையம் ஆவடி அருகே கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த...
On

பிரண்டைத் திருவிழா

சென்னையில் ஓர் ஊர் திருவிழா. ஒவ்வோருவரும் குழந்தையாய் மாற ஒரு மரபு கொண்டாட்டம். மரபு உணவு,மரபு தொழில்,மரபு மருத்துவம்,மரபு கலை,மரபு மெய்யியல்,மரபு விளையாட்டு. தேதி : சித்திரை (20) முழுநிலவு...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை...
On

சென்னையில் 6 காவல்துறை உதவி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறை அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், பணியின் ஒழுங்கீனம் காரணமாகவும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் தற்போது...
On

சென்னை ரயில் பயணிகளை குழப்பும் காகிதமற்ற ரயில் பயண சீட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வே புறநகர் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் காகிதமற்ற பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தும் வகையிலான செல்போன் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது....
On

மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை கலெக்டர் உத்தரவு

உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்...
On

விஷ்ணுவுக்கு ஜோடியாகும் மெட்ராஸ் நாயகி

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கேதரின் தெரஸா, அடுத்து விஷ்ணு நடிக்கவுள்ள வீர தீர சூரன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்....
On