சென்னை வண்டலூர் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள்

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரபின கலப்பு முறையில் பிறந்த 4 ஆரஞ்சு நிற குட்டிகளை நேற்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா...
On

சென்னையில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை...
On

சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது. பெரும் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நேற்று திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு...
On

கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோ ரயில் பாதைக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ்

சென்னையில் மெட்ரோ ரயில் பாதைகளின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான 10கி.மீ தூரப்பணியை இன்னும் ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து...
On

சென்னையில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை...
On

மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக முடிவடைவது எப்போது?

சென்னை மெட்ரோ ரயிலின் உயர்மட்ட பாதையின் பணிகள் பல இடங்களில் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. அதுபோலவே சுரங்கப் பாதையின் பணிகளும் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரிக்குள் முடித்துவிட்டு அதே ஆண்டு...
On

தமிழகத்தை சேர்ந்த 8 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து

கோட்டாட்சியர்கள் நிலையிலுள்ள 8 தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு பணியில் இருந்த எம்.ஆசியா...
On

செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்காக புதிய வசதி தரும் அஞ்சலகம்

இந்திய அஞ்சல்துறை புதியதாக அறிமுகப்படுத்திய ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இம்மாதம் 22 மற்றும் 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் செயல்படும் என்றும்,...
On

60 நாட்களில் புதிய குடும்ப அட்டை. அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மொத்தம் 3.56 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ நேற்று நடைபெற்ற மாவட்ட வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 36 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(20.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ரூபாய் உயர்ந்து 2,472.00 ஆகவும், சவரன் ரூ.19,776.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On