7வது “ஆபரேஷன் ஆம்லா” இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. கடந்த 2008ஆம் தீவிரவாதிகள் கடல் வழியே...
On

சென்னை காவல்துறை ஆய்வாளர்கள் 10 பேர் இடமாற்றம்

சென்னையில் பத்து காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர்களின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம்...
On

25ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

2015 – 16ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி...
On

மே மாதத்துக்குள் பிளஸ்–2,எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு புத்தக வினியோகம்

தமிழக அரசு சார்பில் மாணவ–மாணவிகளுக்காக இந்த ஆண்டு 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.இதற்காக 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்காக 135 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன....
On

6வது நோர்வே தமிழ் திரைப்பட விழா 2015 : சிறந்த திரைப் படமாக “குக்கூ” தேர்வு!

நோர்வேயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் நோர்வே சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன....
On

C2H மூலம் வாரம் ஒரு படம் ரிலீஸ் : சேரன்

சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற திரைப்படம் சமீபத்தில் C2H மூலம் வெளியாகியது. இந்த படத்தின் டிவிடி முதல் நாளில் 10 லட்சமும், தற்போது வரை 15...
On

முன்கூட்டியே இலக்கை அடைந்து சென்னை துறைமுகம் சாதனை

மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகம் கொடுத்த இலக்கை முன்கூட்டியே கடந்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு...
On

நாளை முதல் தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 30 வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது....
On

மார்பக புற்றுநோய் பரிசோதனையில் கின்னஸ் சாதனை

அதிமுக மகளிர் அணியின் சார்பில் தமிழகத்தில் 10 இடங்களில் சமீபத்தில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் சுமார் 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்...
On

வரும் கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி கண் பரிசோதகர் படிப்பு

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உலக கண் பரிசோதகர் விழிப்புணர்வு தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள்...
On