ஹெல்ப்லைன் எண்ணை வைத்துக்கொண்டு ஆதார் தகவல் திருட முடியாது: யுஐடிஏஐ அறிவிப்பு

இந்தியாவில் சமீபகாலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஹெல்பைன் எண்ணான 1800-300-1947 சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கூகுள் நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலம் இந்த எண் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த...
On

சென்னை – பெங்களூர் ரூ.976 கட்டணம்: இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 30 வரையில் உள்நாட்டு விமான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக, இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்...
On

கோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூரி வரை தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்...
On

சென்னையில் யோகா தினம். ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால் கடந்த் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இரண்டாம் ஆண்டாக உலகம்...
On

சென்னையில் இன்று முதல் தபால் ஓட்டுக்களை பதிவு செய்யலாம். தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தகவல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று முதல் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட தேர்தல்...
On

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா… கோவிந்தா… என்ற...
On

மும்பை செல்லும் லோக்மான்யா திலக் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கொச்சுவேலி, கோவை, மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் முனையம் வரை செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
On