டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளிக் கல்வித்துறைக்கு நிதியை விடுவிக்கவும், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக்கோரியும் மனு அளித்தார்; இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *