சமீபத்தில் பெங்களூர் அரசினரால் வெளியிடப்பட்ட ‘சில்ட்ரென் முமென்ட் பார் சிவிக் அவர்நேஸ்’ ஆய்வு அறிக்கையின் படி சென்னை இளைஞர்கள் வெறும் 3 சதவீதம் குடிமை விதிகளை பின்பற்றுகிறார்கள் என்றும், பாட்னாவில் 35 சதவீத மாணவர்கள் குடிமை விதிகளை பின்பற்றுகிறார்கள், தேசம் முழுவதும் மொத்தத்தில் 13 சதவீதம் இளைஞர்கள் குடிமை விதிகளை பின்பற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.