இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நோட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *