சேலம் மாவட்டம் மேட்டூரில் 85,947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையம் (Pumped Storage Project) அமைக்கிறது க்ரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 7 நாட்களிலேயே முதற்கட்ட பணிகளை தொடங்கியது அந்நிறுவனம். 820,114 கோடி முதலீட்டில் மொத்தம் 3 புனல் மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *