சென்னை கடற்கரை – தாம்பரம் -செங்கல்பட்டு வழிதடத்தில் புறநகர் ரயில்கள் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை வழக்கம் போல் இயங்கும்… இரவு 10:30 மணி முதல் நள்ளிரவு 2:30 மணி வரை மட்டுமே புறநகர் சேவைகள் ரத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *