டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போ நிறுவனம் நடத்தும் முதலீட்டுக் கண்காட்சி 2015 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பிப்ரவரி 14,15 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் ரிசர்வ் வங்கி, சிடிஎஸ்எல்,என்எஸ்டிஎல், செபி,பங்குச் சந்தை, பரஸ்பர நிதியம், காப்பீடு மற்றும் கடன் நிறுவனங்கள்,ரியல் எஸ்டேட் துறையில் வீடு மனை விற்பனை செய்யும் நிறுவனங்களும் மற்றும் நிதிச் சேவை துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் பங்கு பெறுகின்றன.

இந்த கண்காட்சியில் பல்வேறு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடக்க உள்ளன.