ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 135

பணி: யோகா கல்வியாளர்
பணி: உதவி பொறியாளர்
பணி அலுவலக உதவியாளர்
பணி: மருந்தாளுநர்

தகுதி: பிளஸ் 2, நர்சிங், பார்மசி, பி.ஏ., பி.எஸ்சி, எம்.ஏ., மற்றும் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *