கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா கெவலரப்பள்ளி புண்செய் 8000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கே.ஆர்.பி.(KRP)அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. இவ் உத்தரவை கேட்டு விவசாய்கள் மகிழ்ச்சி அடைத்தனர்.