பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற அளவில் துவங்கியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததே கரணம் என்று போரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.