தொழில்நுட்ப கோளறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின் உற்பத்தியை இன்று மாலை முதல் கூடங்குளம் அணு மின் நிலையம் துவக்க உள்ளது. இன்று காலை முதல் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க துவங்கியுள்ளது. இன்று மாலை முதல் 600 மெகவாட் மின் உற்பத்தியை துவக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பராமரிப்பு பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் அதனுடைய திறனான 1000 மெகவாட் மின்சாரத்தை தயாரிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொதிகலனில் ஏற்பட்ட கசிவால் வல்லூர் அனல் மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2வது அலகில் மின் உற்பத்தியை இன்று முதல் தயாரிக்க துவங்கியுள்ளது.

English Summary: Kudankulam starts producing current Today. 600 Megawatt current is going to produce from today evening. Vallur Power Plant’s 2 unit also start producing Current from Today.