கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, கிண்டி கத்திபாராவிலிருந்து செல்ல கூடிய சுரங்கப்பாதை என 3 சுரங்கபாதைகளும் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
On

சென்னையில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், சராசரியாக 53 மி.மீ...
On

பூண்டி நீர்தேக்கத்தின் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!

பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று பிற்பகல் விநாடிக்கு 1,000 கன அடி நீர்...
On

“டப்பாங்குத்து” திரைப்பட விமர்சனம்

  கிராமியக்கலையின் பதிவாக வந்திருக்கும் டப்பாங்குத்து !! தெருக்கூத்தை ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு படைப்பு இந்த ”டப்பாங்குத்து” !!   மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி, எஸ்.ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்துவீரா இயக்கத்தில்,...
On

இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழையால் விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. கனமழை காரணமாக 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
On

வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி!!

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஏரி 80% நிரம்பியது.24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.18 அடியை எட்டியது; நீர்வரத்து 713 கன...
On

கனமழை எதிரொலி; சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலைய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சிறிதுநேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கப்பட்டுள்ளது.
On

முதியோருக்கான காப்பீட்டுத் திட்டம்: டிச.16, 17-இல் சிறப்பு முகாம்!!

சென்னை மந்தைவெளி ஜெத் நகரில் உள்ள ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை...
On