ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு துவக்கம்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்...
On

தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் சில இடங்களில், நான்கு நாட்களுக்கு, லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. கோடையின் துவக்கமாக, தமிழகம், புதுச்சேரியில், பிப்ரவரி மற்றும், மார்ச் முதல் வாரத்தில், வெயிலின்...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 18) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 21 ம், சவரனுக்கு ரூ 168 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 04)

விளம்பி வருடம் பங்குனி 4, மார்ச் 18, திங்கட்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி த்ரயோதசி, பகல் 2:20AM பின்பு வளர்பிறை சஷ்டி திதி. பரணி நட்சத்திரம் ஆயில்யம், இரவு 6:44PM...
On

சாய்னா நேவால் பிறந்தநாள் இன்று: (17.03.1990)

இந்தியாவில் பலருக்கும் அறிமுகம் ஆகாமல் இருந்த விளையாட்டு, பேட்மின்டன் (இறகுப்பந்து )அதில் இந்தியாவின் புகழை உலக அளவில் கொண்டு சேர்த்த பெருமை சாய்னாவை சேரும். சீன வீராங்கனைகளின் ஆதிக்கத்திலிருந்த ‘பேட்மின்டன்...
On

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் பல நன்மைகள்!

பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம். * தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து...
On

தேசிய வீட்டு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

தேசிய வீட்டு வங்கியில் காலியாக உள்ள 15 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15 பணி: Assistant Manager (Scale...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 16) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 3 ம், சவரனுக்கு ரூ 24 ம் அதிகரித்துள்ளது. இன்றைய சனிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

கோடை விடுமுறை நாட்கள் ஜுன் 10 வரை அதிகரிப்பு!

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜுன் மாதம் 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெயில் வாட்ட துவங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட மாணவர்கள் அதிக அளவில்...
On

நிதியாண்டு முடிவதால் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு நடக்கும்

சென்னை: நிதியாண்டு முடிவதால் வரும் 23, 30 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடக்கும் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு வழியாக நடப்பு...
On