10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப் 1-ல் துவக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம் ஏப்., 1ல் துவங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த...
On

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சனிக்கிழமை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
On

காதல் திருமணம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறலாம்

காதல் திருமணம் புரிந்தோர், தங்களது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான அறிவுரைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும்...
On

சென்னையில் நாளை அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச கருத்தரங்கம்

டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் ச.வீரபாபு வெள்ளிக்கிழமை...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 02)

விளம்பி வருடம் பங்குனி 2 மார்ச் 15, சனிக் கிழமை, வளர்பிறை தசமி திதி இரவு 11.33 மணிவரை பின்பு வளர்பிறை ஏகாதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 2....
On

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை நாளை துவக்கம்

ஐ.பி.எல் கிரிக்கெட் டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை துவக்கம்: 12 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை...
On

இதை மட்டும் செய்தால் ஒரு சின்ன பூச்சி கூட வீட்டிற்குள் வராது

நாம் பயன்படுத்தும் நம் வீட்டு பொருட்களில் கரப்பான் பூச்சு, வண்டு, எறும்பு வரும் அல்லாவா..? அவ்வாறு உணவு பொருட்களில் எந்தவித பூச்சு மற்றும் வண்டு விழாமல் இருக்க நாம் என்ன...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 15) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 16 ம், சவரனுக்கு ரூ 128 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சித்த மருத்துவ முகாம்: கோடை காலத்தில் உண்ண வேண்டியவை

கோடை வெயிலையொட்டி உடல் ஆரோக்கியம் காப்பது தொடர்பாக சிறப்பு சித்த மருத்துவ முகாம், எடப்பாடி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை மருத்துவ அலுவலர் மோகன்...
On

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது

சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. வேலூரில் தமிழக அரசு சார்பில் நேற்று விழா நடைபெற்றது. இதில், தொலைத்தொடர்ந்து துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக...
On