எந்திரமயமான உலகில் பெருகி வரும் தொழிசாலைகளால் மக்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் தற்போது அதிமான மக்களை தாக்கக்கூடிய நோய் என்னவென்றால் அது தோல் நோய்கள் தான். இந்த...
மகா சிவராத்திரி: எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்....
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது....
தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி,...
டெல்லி: டெல்லியில் 70 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை அடுத்து ராஜபாதையில் தேசியக் கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றிவைத்தார். நாடு முழுவதும் 70ஆவது குடியரசு தின...
சென்னை: குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கவும் போலீஸ்...
திருவண்ணாமலை மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மத்திய அரசின் திட்டமான, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற திட்டத்தை சிறப்பாக...