சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்...
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . குறிப்பாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப்...
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடந்த...
நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பல நோய்களுக்கு பல வழிகளில் மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால் எல்லா மருத்துவங்களும் நமக்கு பூரண சுகத்தை அளிப்பதில்லை. சில மருத்துவங்கள் சுகம் கொடுத்தாலும், பல...
சென்னையில் கோடைகாலத்தில் அதிக மின்பளு (ஓவர் லோடு) காரணமாக மின்தடை ஏற்படாமல் இருக்க, 17 ஆயிரம் மின்விநியோக பெட்டிகளை பொருத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னையில் மின்சார கேபிள்கள் வாயிலாக,...
சென்னை: இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (டி.சி.ஓ.ஏ.) நிறுவன தலைவர் பி.சகிலன் கூறியதாவது: கேபிள் டி.வி.யில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நாடு முழுவதும்...
சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது “அமாவாசை” தினமாகும். அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு தினம் சக்தி நிறைந்திருக்கும்....