தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த முறை 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை செய்து தீவிர முயற்சியில்...
On

நோட்டா வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாதா? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவில் வாக்களிக்கும் நடைமுறை ஏற்கனவே இருந்தாலும், முன் எப்போது இல்லாத அளவு இந்த முறை நோட்டா குறித்து வாக்காளர்களிடையே...
On

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக வெளியேறும் தோனி அணி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. லீக் போட்டிகள் இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது அணிகளுக்கு கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் தோனி...
On

செல்போன் அழைப்பு கட் ஆனால் இழப்பீடு கிடையாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் திடீரென எதிர்பாராத காரணத்தில் கட் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழைப்புக்கு 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்...
On

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு. சென்னை பெண் பொறியாளருக்கு 7வது இடம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த பொறியாளர் சரண்யா அரி, தேசிய அளவில் 7-வது...
On

தமிழகத்தில் வெறும் 9 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வாக்குச்சாவடி

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள குமரி மாவட்டத்தின் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 9 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஒன்பது வாக்காளர்களுக்காக 152 கி.மீ. தொலைவுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் தேர்தல்...
On

சூரிய ஒளியை சிறப்பாகப் பயன்படுத்திய மயிலாப்பூர் இராமகிருஷ்ணா இல்லத்துக்கு விருது

நாடு முழுவதும் பொதுமக்கள் சூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. சூரிய மின்சக்தியை பயன்படுத்துவோர்களுக்கு மானியம் உள்ளிட்ட சிறப்பு...
On

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம் தேவை. டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து முதல் கட்ட நுழைவுத்தேர்வு...
On

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? புதிய தலைமுறை கருத்துக்கணிப்பின் முடிவுகள்

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பிரபல ஊடகங்கள் கணித்த கருத்துக்கணிப்புகளை நேற்று பார்த்தோம். இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி எடுத்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் நேற்றிரவு வெளிவந்துள்ளது....
On

சுயநிதி பாலிடெக்னிக் முதல்வர்களுக்கு முக்கிய உத்தரவு

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வரும் 25ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளிவந்ததுல் ஒருசில மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில்...
On