சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம். பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியுள்ளதாகவும்,...
On

பிளஸ் 2: மே 19 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய வசதி

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
On

பிளஸ் 2 தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடத்திலும், 83.13...
On

சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது ஏன்? ஆராய்வோம் என ராஜேஷ் லக்கானி விளக்கம்

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று  தமிழகம் முழுவதும் 73 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்திருந்த போதிலும் தலைநகரான சென்னை மாவட்டத்தில் மட்டும் வாக்குப் பதிவு மிகவும் குறைந்ததற்கான காரணத்தை,...
On

பிளஸ் 2 தேர்வில் 200க்கு 200 பெற்ற மாணவர்கள்!

பிளஸ் டூ தேர்வில் பாடவாரியாக 200க்கு 200 பெற்றுள்ள மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது....
On

முதுநிலை மருத்துவ 2வது கட்ட கலந்தாய்வுக்கு பின் 27 காலியிடங்கள்

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வின் முடிவில் 27 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-18-ஆம் கல்வியாண்டுக்கு முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை...
On

மே 19 முதல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு

ளஸ் 2 தேர்வு முடிவு தேர்தலுக்கு அடுத்த நாளான மே மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப்...
On

இன்று மாலை முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்? தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து மாலை 6 மணிக்கு மேல் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு...
On

இந்தியா முழுவதிலும் 100 பொறியியல் கல்லூரிகள் மூடல். தமிழகத்தில் மூடப்படும் கல்லூரிகளின் விபரங்கள்

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை...
On

நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. மே 14-முதல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் அதாவது நாளையுடன் முடிகிறது. மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வரும் 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல்...
On