பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு துண்டிக்கப்படும்: இஸ்ரோ

பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் ஜூன் மாதத்தில் துண்டிக்கப்படும். ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு மங்கள்யானுடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இருக்காது...
On

இந்தியாவின் அதுல் காரே ஐ.நா.வின் களப்பணி ஆதரவு துறையின் தலைவராக தேர்வு

அதுல் காரே, இந்தியாவை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான இவரை ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் பான் கீ-மூன், ஐக்கிய நாடுகள் சபையின் உலக அளவில் அமைதி காக்கும் இயக்கங்களுக்கு...
On

மகாத்மா காந்தி முத்திரைகள் இன்று வெளியிடப்பட்டது

1915யில் மகாத்மா காந்தி மீண்டும் இந்தியா திரும்பியததை நினைவு கொள்ளும் விதமாக தபால் துறை இன்று இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 9, 1915யில் காந்தி மும்பை அப்பல்லோ...
On

சிட்னி டெஸ்ட்: ராகுல், கோஹ்லி சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 572 ரன்கள்...
On

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

முதல்வர் பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை இன்று அறிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் என தமிழக முதல்வர் அறிக்கை...
On

பங்குசந்தைகளில் உயர்வு: மும்பை பங்குசந்தை 336.88 புள்ளி உயர்ந்து

இன்றைய வர்த்தகம் காலை 9.15 மணிக்கு துவங்கியவுடன் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 336.88 புள்ளிகள் உயர்ந்து 27,245.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.65 புள்ளிகள் உயர்ந்து 8,201.75-ஆகவும் இருந்தது....
On

ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு: Rs.63.09

காலையில் உயர்வுடன் துவங்கியது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 8 காசுகள் உயர்ந்து ரூ.63.09-ஆக இருந்தது. வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகளவு...
On

வரி செலுத்துவோரின் குறை தீர்க்க வரித்துறையின் புதிய திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நல்லாட்சி திட்டத்தையொட்டி, வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு கூட்டத்தைக் கூட்டும்படி, வருமான வரித் துறைக்கு, வரித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....
On

3.6 ட்ரில்லியன் சொத்துக்களை பங்குச்சந்தை மூலம் சேர்த்தது டி.சி.எஸ்.

2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகளில் அதிகமாகவும், வேகமாகவும் சொத்து சேர்த்தவர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம்...
On

சரிவுடன் முடிவடைந்த பங்குவர்த்தகம்

காலை ஏறுமுகத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், மாலையில் சரிவுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 78.64 புள்ளிகள் குறைந்து 26,908.82 மற்றும் தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25.25 புள்ளிகள் குறைந்து 8,102.10...
On