டெல்லி அரசு அதிகாரிகளுக்கு உதவும் இளைஞர்களுக்கு ரூ.1.25 உதவித்தொகையுடன் வேலை

டெல்லியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த கெஜ்ரிவால் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது அரசு அதிகாரிகளுக்கு உதவி செய்ய இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம்...
On

அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் எளிதில் விசா பெறுவது எப்படி?

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளிவரவுள்ள நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் சிலர் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் படிக்க விருப்பம் கொள்வர். இந்நிலையில்...
On

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுப்பிய முக்கிய சுற்றறிக்கை

இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய புகையிலை தடுப்பு சட்டத்தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை...
On

இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் ஆரம்பம். ராஜேஷ் லக்கானி கூறும் முக்கிய குறிப்புகள்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரி...
On

உலகிலேயே ஊடக சுதந்திரம் அதிகம் உள்ள நாடு குறித்த ஒரு கருத்துக்கணிப்பு

ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று ஊடகங்களை குறிப்பிடுவதுண்டு. ஆனால் அந்த ஊடகங்களுக்கு முழுமையான அளவில் சுதந்திரம் இருக்கின்றதா என்பது குறித்ஹ்டு பின்லாந்து நாட்டின் Reporters Without Borders (RSF)...
On

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க 891 வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதி

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில்...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் பாடபுத்தகங்கள் விநியோகம்

வரும் 2016-2017ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன்...
On

டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு அறிவிப்பு. ஜூலையில் மெயின் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி கடந்த நவம்பர் மாதம் நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட மெயின் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என...
On

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. தேர்தல் ஆணையத்தின் அனுமதியின் பேரில் உத்தரவு

மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக...
On

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு...
On