சென்னை புத்தக கண்காட்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களை அங்கீகரிக்க முடிவு

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த வருடமும் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தென்னிந்திய புத்தக...
On

விஐபி தொகுதிகளாகும் சென்னை மாவட்ட தொகுதிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளில் இப்போதைய நிலையில் நான்கு தொகுதிகள் விஐபிக்களின் தொகுதியாக மாறியுள்ளது. இன்னும்...
On

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வில் முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு...
On

இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சேவை இன்று தொடக்கம்

மினி புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக கதிமன் ரயில்சேவை இன்று முதல் டெல்லி, ஆக்ரா நகரங்களுக்கு இடையே தொடங்குகிறது. நிஜாமுதீன் – ஆக்ரா கதிமன் எக்ஸ்பிரஸ்...
On

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்து சாதனை

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து தங்களுடைய மேல்படிப்பை தொடர முதலில் தேர்வு செய்வது ஐ.ஐ.டி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது...
On

227 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியலின் முழுவிபரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும்...
On

மன்னர்கள் காலத்தில் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் – தகுதியற்றவர்கள் யார் யார்?

நமது முன்னோர்களாக இருந்து ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் தேர்தல் குறித்து அப்போதே பல திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட சில தகுதிகளையும், யார் யாரெல்லாம் போட்டியிட தகுதியற்றவர்கள்...
On

100% வாக்குப்பதிவு விழிப்புணர்வுக்காக சென்னை மெரீனாவில் மணற்சிற்பம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலை நேர்மையாகவும், அதே சமயத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெறவும் தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு...
On

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா இன்று பதவியேற்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி இன்று பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் சிங்...
On

100 கோடியை நெருங்குகிறது ஆதார் அட்டை எண்ணிக்கை

இந்தியாவில் உள்ள குடிமகன்கள் அனைவருக்கும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை விளங்கி வரும் நிலையில், அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கிடும் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் நடைபெற்று...
On