உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவு அணி

கடந்த சில நாட்களாக இந்தியாவில் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் கிளைமாக்ஸாக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்...
On

இந்த ஆண்டும் பருவமழை அதிகம் இருக்கும். வானிலை மையம் அறிவிப்பு

கடந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட மிக அளவு பெய்ததால் சென்னை உள்பட பல நகரங்கள் வெள்ளத்தால் தத்தளித்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக...
On

கோடையில் பயமுறுத்தும் மஞ்சள் காமாலை நோயில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிகள்?

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் வரவுள்ளதால் அந்த சமயத்தில் கோடை வெயில் மிக அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் மாநிலம் முழுவதும் பரவும்...
On

மகாபலிபுரம், தாஜ்மகால் உள்பட இந்திய சுற்றுலா தளங்களுக்கான கட்டணம் 3 மடங்கு உயர்வு

இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்கள் நேற்று முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நிறுவனங்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அதிருப்தி...
On

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு வடகொரியா தடை

ஆசிய நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் வடகொரியா நாடு, அண்டை நாடான தென்கொரியாவுக்கு மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் உள்பட உலகின் பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. பயங்கர...
On

பள்ளி, கல்லூரிகளில் வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். ஓய்வு பெற்ற ரமணன் பேட்டி

வானிலை அறிக்கை என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள்தான். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணிபுரிந்த ரமணன் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்திய...
On

நாளை சிஎஸ்சி நிறுவனம் நடத்தும் சாட் தேர்வு. 75% உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பல மாணவர்கள் இந்த விடுமுறையில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் சேருவது வழக்கம். இந்நிலையில் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி வரும் முக்கிய...
On

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம். போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு

சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை அதாவது ஏப்ரல் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம்...
On

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: பரபரப்பான 2வது அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி...
On

பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல். தமிழகத்தில் எப்போது?

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார்...
On