சென்னையில் ஏப்ரல் 30 வரை சிற்பங்களின் சிகை அலங்கார புகைப்பட கண்காட்சி

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சிற்பங்களின் சிகை அலங்கார புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ள கண்காட்சி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய...
On

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 374 இடங்கள் நிரம்பியது

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 4ஆம் தேதி சென்னையில் தொடங்கியது என்பதையும் முதல் நாளில் நடந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக வந்த...
On

அஜித் நடிக்கும் புதிய படம் மே 1-ஆம் தேதி பூஜை

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ சூப்பர் ஹிட் படத்தை அடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வருவதால் அடுத்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது....
On

டெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் சோதனை ஓட்டம்

இந்திய தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மிகவும் உதவிகரமாக இருப்பது மெட்ரோ ரயில்கள்தான். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மெட்ரோ ரயிலை நவீனமாக டெல்லி மெட்ரோ ரயில்...
On

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் நீக்கம். புதிய நிர்வாகிகளை அறிவித்தார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க செய்த முடிவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
On

சென்னை மெட்ரோ ரயில்: பயணிகளின் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியது

சென்னை மக்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது....
On

இன்று முதல் தமிழகம், புதுவையில் டெல்லி தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வு

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு இன்று சென்னை வருகிறது. இதனையொட்டி இன்றும்...
On

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

12ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும் 4 லட்சத்து...
On

சென்னையில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை எவை?

தமிழகத்தில் வரும் மே 16ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறது. இந்த முறை தேர்தல் அமைதியான முறையில்...
On

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் மீண்டும் பெண்கள் பெட்டி இணைப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களுக்கு என தனி பெட்டி இல்லாததால், தனியாக பயணம் செய்யும் பணிகள் அசெளகரியமான சூழலை சந்திப்பதாக...
On