தரமான மருத்துவமனைகளை கண்டறிய ஒரு இணையதளம். சென்னை நிறுவனம் தொடங்கியது

ஒருசில குறிப்பிட்ட நோய்களுக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நோய் குணமாகும் என்ற விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே இல்லாததால் பல மருத்துவமனைகளில் மாறி மாறி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...
On

சுவிதா சிறப்பு ரயில்களில் கட்டண உயர்வு நியாயமா?

பண்டிகை, திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் அதிக தேவைகளை கணக்கில் கொண்டு தென்னக ரயில்வே சுவிதா சிறப்பு ரயில்களை இயக்கி வந்தபோதிலும், அந்த ரயில்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால்...
On

கோர்ட் உத்தரவு எதிரொலி. ஐபிஎல் இறுதிப்போட்டி பெங்களூருக்கு மாற்றம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் ஐ.பி.எல் போட்டிக்கு மைதானத்தை சீரமைக்க தண்ணீர் தர முடியாது என்று மகாராஷ்டிர முதலமைச்சர் கூறியதை அடுத்து மும்பையில் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டி...
On

வில்லிவாக்கம்-அம்பத்தூர் இடையே இன்றும் நாளையும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னையில் உள்ள புறநகர் ரயில்வே தண்டவாளங்களில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை தென்னக ரயில்வே செய்து வரும் நிலையில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் வில்லிவாக்கம்-அம்பத்தூர்...
On

டெல்லிக்கு அடுத்து சென்னையில் கைத்தறிப் புடவைகளுக்கான சிறப்புப் பிரிவு தொடக்கம்

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள மத்திய குடிசைத் தொழில் வாரியத்தின் விற்பனை மையத்தில் கைத்தறிப் புடவைகளுக்கான சிறப்புப் பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இந்த சிறப்புப் பிரிவை பிரபல பரதநாட்டியக் கலைஞர்...
On

ஏப்ரல் 19-ல் மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

முக்கிய தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள் ஆகியோர்களின் பிறந்த நாளில் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடுவது கடந்த பல வருடங்களாக வழக்கமாக இருந்துவரும் நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று...
On

ஆன்லைனில் பொறியியல் விண்ணப்பம். முதல்நாளிலேயே முடங்கிய அண்ணா பல்கலை இணையதளம்

ஏப்ரல் 15 முதல் அதாவது நேற்று முதல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம்தான் முதல்முதலாக முழுக்க முழுக்க...
On

மே 1ஆம் தேதி 40 துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புக்காக தமிழகம் வருகை. ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் மே 1ஆம் தேதி 40 கம்பெனி துணை...
On

இரண்டு அடுக்கு, மூன்று அடுக்குகளில் நவீன ரயில்கள் இந்த ஆண்டு அறிமுகம். ரயில்வே துறை திட்டம்

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப ரயில்வே துறை நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில்களை இந்த...
On

கோடை விடுமுறை மற்றும் தேர்தலை முன்னிட்டு 33 சிறப்பு ரெயில்கள். தென்னக ரெயில்வே அறிவிப்பு

கோடை கால விடுமுறையில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வர். இதன்படு சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக தென்னக ரெயில்வே 33 கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்க...
On