3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் பி.எஃப். கணக்குகளுக்கும் வட்டி. மத்திய அரசு முடிவு

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு...
On

அமெரிக்கா, இங்கிலாந்து போல இந்தியாவுக்கும் ஒரே அவசர எண். மத்திய அரசு முடிவு

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடு முழுவதும் ஒரே அவசர எண் பயன்படுத்தப்பட்டு வருவது போன்று இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு...
On

இ காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீடு. மத்திய அரசு அனுமதி

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்து பொருட்களையுமே ஆன்லைனில் வாங்கும் வழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் இ காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய...
On

வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு பரிசுகள் அறிவிப்பு. ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பல்வேறு...
On

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே. அண்ணா பல்கலை அறிவிப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வரும் வெள்ளியன்று முடிவடைவதை அடுத்து மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத மத்தியில்...
On

வீடியோ கான்பிரன்ஸ் நடத்த தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் எனப்படும் காணொலிக்காட்சி...
On

தண்ணீரை போலவே காற்றையும் பிளாஸ்டிக் பைகளில் விற்கும் சீனர்கள்

இதுவரை தண்ணீரைத்தான் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்வதை பார்த்திருக்கின்றோம். ஆனால் சீனாவில் சுத்தமான காற்றை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி அதை விற்பனை செய்யும் புதிய தொழில் தற்போது...
On

மாதவரம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள். சிஎம்டிஏ திட்டம்

வட மாவட்டங்கள் மற்றும் வட இந்தியாவின் பயணிகளின் வசதிக்காக மாதவரம் பகுதியிலும், தென் மாவட்டங்களின் பயணிகளின் வசதிக்காக கூடுவாஞ்சேரியிலும் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க சி.எம்.டி.ஏ திட்டமிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்...
On

கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள். தென்னக ரயில்வே அறிவிப்பு

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் அதனையடுத்து ஒருசில நாட்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து கோடை விடுமுறை மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளதால், கோடையில் சுற்றுலா...
On

கவுண்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை செல்போன் மூலம் ரத்து செய்வது எப்படி?

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக திடீரென பயணத்தை ரத்து செய்தால் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை ரத்து செய்வது வழக்கமான ஒன்று. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுக்களை...
On