3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் பி.எஃப். கணக்குகளுக்கும் வட்டி. மத்திய அரசு முடிவு
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு...
On