ஆசிய நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் வடகொரியா நாடு, அண்டை நாடான தென்கொரியாவுக்கு மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் உள்பட உலகின் பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. பயங்கர...
வானிலை அறிக்கை என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரமணன் அவர்கள்தான். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணிபுரிந்த ரமணன் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்திய...
தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பல மாணவர்கள் இந்த விடுமுறையில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் சேருவது வழக்கம். இந்நிலையில் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி வரும் முக்கிய...
சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை அதாவது ஏப்ரல் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம்...
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி...
பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார்...
பொதுவாக சட்டமன்ற தேர்தலுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைதான் வாக்குப்பதிவு நடைபெறும் ஆனால் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக, புதுச்சேரி சட்டசபை தேர்தலில்...
இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால் விபத்துக்களும், அதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் பல விபத்துக்களுக்கு அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதே...
கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனங்கள் மீது இருந்த நம்பிக்கை பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதால் தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு கருதி அரசின் முக்கிய திட்டங்களான கிஸான் விகாஸ் பத்திரம் (கேவிபி),...
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர்கள் சங்கத்தின் (“பபாசி’) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா, சென்னை கடற்கரை சாலையில் உள்ள தீவுத் திடலில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி...