இன்று முதல் வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால் விபத்துக்களும், அதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் பல விபத்துக்களுக்கு அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதே...
On

இன்று முதல் செல்வமகள் திட்டம் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைப்பு

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனங்கள் மீது இருந்த நம்பிக்கை பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதால் தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு கருதி அரசின் முக்கிய திட்டங்களான கிஸான் விகாஸ் பத்திரம் (கேவிபி),...
On

ஜூன் 1-முதல் 13 வரை சென்னை தீவுத்திடலில் புத்தகத் திருவிழா.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர்கள் சங்கத்தின் (“பபாசி’) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா, சென்னை கடற்கரை சாலையில் உள்ள தீவுத் திடலில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி...
On

ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்கள். சாதனை படைக்க இருக்கின்றது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக்கோள்களை இணைத்து அமெரிக்காவின் நாசா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாதனை ஒன்றை நிகழ்த்தியது. அமெரிக்காவை அடுத்து இந்தியா ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கொள்களை விண்ணில்...
On

பள்ளிகளில் உள்ள அரசியல் தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகவும் பாரபட்சமின்றியும் தேர்தல் அதிகாரிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின்...
On

விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் இன்னும் ஓரிரு நாட்களில் தணிக்கை...
On

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள். விரைவில் பதவியேற்பார்கள்

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்க உள்ளனர். சென்னை ஐகோர்ட்டுக்கு மொத்தம் 60 முதல் 75 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை...
On

வருமான வரி செலுத்த இன்று கடைசி தினம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தினமாக வருமான வரித்துறை அறிவித்துள்ள நிலையில் இன்று வருமான வரி கட்ட கடைசி தினம் என்றும்...
On

ஏப்ரல் 15 முதல் தமிழக காவல் நிலையங்களில் கணினி மூலம் எப்.ஐ.ஆர்

வளர்ந்து வரும் கணினி உலகில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் மயமாகி வேலைகள் எளிதாக்கபப்ட்ட நிலையில் காவல் நிலையங்களில் மட்டும் இதுவரை கையால் எப்.ஐ.ஆர் எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும்...
On

3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் பி.எஃப். கணக்குகளுக்கும் வட்டி. மத்திய அரசு முடிவு

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு...
On