தேர்தல் ஆணையமே விதிகளை மீறலாமா? விளம்பர நிறுவனத்தினர் கவலை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அனுமதி இல்லாத சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்யக்கூடாது, அனுமதி இன்றி கட்சிகளின் பேனர்கள் வைக்கக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகளை தேர்தல் ஆணையம்...
On

ஏப்ரல் 1 முதல் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு லோயர்பெர்த் எண்ணிக்கை அதிகரிப்பு

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் நலனை முன்னிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் லோயர்பெர்த்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை 50...
On

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘மைக்ரோ அப்சர்வர்’ நியமனம். ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் சிறப்பாக தயாராகி வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலை 100% நேர்மையாக நடத்த வேண்டும் என்பதற்காக தீவிரமான பல்வேறு நடவடிக்கைகளை...
On

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர்

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பட்டியல் ஒன்றை பிரபல ஆங்கில இதழான ஃபார்ச்சூன் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் டெல்லி...
On

சுவிதா சிறப்பு ரெயில்: முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை

தெற்கு ரயில்வே ரயில்வே பயணிகளின் வசதிகளை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள கவிதா சிறப்பு ரெயில் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் இந்த ரெயிலில் கட்டணம் அதிகம் என்ற கருத்து பொதுவாக...
On

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம். சென்னையில் மார்ச் 26 வரை வழங்கப்படுகிறது

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு நேற்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம்...
On

பெல்ஜியம் தாக்குதல் எதிரொலி. சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இதுவரை 35 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...
On

மாணவர்களின் ராகிங் பயத்தை போக்க யுஜிசி கடும் நடவடிக்கை

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிவு வந்த பின்னர் மாணவர்கள் புதியதாக கல்லூரியில் சேரும்போது அவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை ராகிங். இந்த...
On

மத்திய அரசு ஊழியர்களுக்கு 119%இல் இருந்து 125%ஆக அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு நேற்று புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக...
On

வணிகர்களிடம் கெடுபிடிகள் காட்ட வேண்டாம். தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தல்

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. குறிப்பாக...
On