அண்ணாமலைப் பல்கலை: தொலைதூர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைதூரக்...
On

தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்குகான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது....
On

இந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும்,...
On

திருப்பதி கோவிலில் மூத்த குடிமக்களுக்கான தரிசனங்கள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை பார்வை அளிக்கப்பட்டு வருகிறது....
On

சிலிண்டர் விலை குறைப்பு: இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவிப்பு

புது தில்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பு செய்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் எண்ணெய் நிறுவனம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம்...
On

டிச., 4 முதல் மீண்டும் கன மழை!

டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கிழக்கு திசை காற்றின் வேகம் மற்றும் அது செல்லும்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 01) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ 16 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் 01 டிசம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 01 -12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில்...
On

வைகுண்ட ஏகாதசி: 44 மணி நேரம் தர்ம தரிசனம் செய்ய ஏற்பாடு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலையில் வரும் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு 44 மணி நேரம் தர்ம தரிசனம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச...
On