கஜா புயல் நாளை கரையை கடக்கிறது – 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து...
On

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா தொடங்கியது – நவ.23ல் மகாதீபம்

திருவண்ணாமலை : சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். நவம்பர்...
On

ஜெயம் ரவி அடங்க மறு படத்தின் வெளியீட்டுத் தேதி

டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்துள்ள படம் – அடங்க மறு. சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜெயம் ரவியின் 24-வது படம்...
On

கொசுக்களை விரட்ட எளிய வழி!

கொசுவால் தான் அதிகப்படியான பாதிப்புகள் வருகிறது. குறிப்பாக மலேரியா, காய்ச்சல், டெங்கு போன்ற வியாதிகள் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் எளிதாக தாக்குகிறது. நாம் நமது சுற்றுப்புறத்தை முதலில்...
On

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.-மார்க்3 ராக்கெட்

ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) புதன்கிழமை விண்ணில் செலுத்துகிறது. மாலை 5.08 மணிக்கு…...
On

உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா இத சாப்பிடுங்க?

எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஆஸ்துமா மட்டும் நிரந்தரமாக குணமாவதே இல்லை. மருந்து மாத்திரைகள் மூலம் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடவும் கட்டுப்படுத்தவும் மட்டுமே முடிகிறது. ஆனால் ஒன்றை நாம் அடிக்கடி...
On

‘கஜா’ நாளை இரவுக்குள் கரை கடக்க வாய்ப்பு

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டிருக்கும், ‘கஜா’ புயல், நாளை இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு தாமதமாகவும், திசை மாறி கொண்டும் இருப்பதால், வானிலை ஆய்வாளர்கள்...
On

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் 14 நவம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 14-11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

கஜா புயல்: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என...
On

கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் விருப்பமும் உள்ள...
On