தமிழகத்தில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு

தமிழகம் உள்பட இந்தியாவின் மின் தேவைக்கு பெரிதும் பங்களிக்கும் விதமாக செயல்பட்டு வரும் காற்றாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 7600 கிமீ நீள கடற்பரப்பில்...
On

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி 17 தொகுதிகளில் அறிமுகம்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு மற்றும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம்...
On

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாணவிக்கு இலவச பொறியியல் சீட்

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாணவி ஒருவருக்கு பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கைக்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரியில்...
On

பி.எப் வட்டி 0.05 சதவீதம் உயர்வு. தொழிற்சங்கங்கள் அதிருப்தி

வருங்கால வைப்பு நிதியாக ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டும் தொகைக்கு வழங்கப்படும் வட்டியின் விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதனால்...
On

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பு அம்சம்!

* நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் வழங்கியவர் முதலமைச்சர். * தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு * காவேரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதலில் வெளியானது. * இலங்கைத்...
On

கருணைக்கொலை விஷயத்தில் மக்கள் நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கருத்து

நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் குணமாக முடியாதவர்கள், நீண்ட காலமாக கோமாவில் இருப்பவர்கள் ஆகியோர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு காமன் காஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு...
On

மார்ச் 1 முதல் சிறப்பு, சுவிதா ரயில்களிலும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைப்பு

பேருந்துகளில் பயணம் செய்வதைவிட ரெயில்களில் பயணம் செய்வதால் செளகரியாமான பயணத்தோடு பாதுகாப்பான பயணமாக இருப்பதால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விசேஷ நாட்களில்...
On

போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதால் சென்னையில் 1 லட்சம் வாக்காளர்கள் குறைய வாய்ப்பு

தமிழகசட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல் ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்ய இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று சென்னை வந்தார்....
On

மார்ச் மாதம் முதல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கழுவுகளில் இருந்து மின்சார உற்பத்தி

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுக்களில் ஒன்றாகிய சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு 120 முதல் 150 டன் வரை காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் கழிவுகள் சேருகின்றன. இந்த...
On

பாய்மர படகில் உலகை சுற்றும் 5 வீராங்கனைகள் சென்னை துறைமுகம் வருகை

இந்திய கடற்படையில் அதிகளவு இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய கடற்படையை சேர்ந்த வீராங்கனைகள் வர்த்திகா ஜோஷி, பிரதீபா ஜாம்வால், சுவாதி, விஜயதேவி, பாயல் குப்தா ஆகிய ஐந்து...
On