நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம். தயார் நிலையில் 43,051 மையங்கள்

தமிழகத்தில் போலியோ என்ற நோயை 100% ஒழிப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...
On

சென்னையில் மேலும் 4 இடங்களில் வைபை வசதி. பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அதிகரிதுள்ள தகவல் தொழில்நுட்ப துறையின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப புதுப்புது...
On

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம்...
On

நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை பெற்றார் கருணாநிதி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே ஆயுட்கால உறுப்பினராக இருந்தாலும் கடந்த ஆண்டு வெளியான புதிய வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாததால் சமீபத்தில் நடைபெற்ற நடிகர்...
On

சென்னையில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

சென்னையில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் போலியான வாக்காளர்களை நீக்கும் பணியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக...
On

பூகம்பத்தை ஒரு நிமிடத்திற்கு முன்பே தெரிவிக்கும் அதிசயமான செயலி

இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் அவ்வப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பூகம்பத்தை உணர்ந்தவுடன் பொதுமக்கள் வேகவேகமாக கட்டிடங்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொள்வதால் இதனை தவிர்க்க...
On

ரூ.251க்கு கிடைக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. சந்தையில் ரூ.1500 முதல் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் ரூ.5000க்கு மேல் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பல சிறப்பு...
On

மே மாதம் திருமங்கலம்-ஷெனாய் நகர் இடையிலான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை

சென்னையில் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் நல்லாதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக கோயம்பேடு முதல் ஷெனாய் நகர்...
On

பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பே பணம் எடுக்கும் வசதி அறிமுகம்.

இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்ற திட்டத்தையும், ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற திட்டத்தையும் தொடங்கியது....
On

ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என பன்முக போக்குவரத்து முனையமாகிறது சென்னை சென்ட்ரல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து போகும் ஒரு முனையமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் நிலையத்தை ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்...
On