தேர்வுக்கு தயாராகும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளிவந்துவிட்டது. முழு ஆண்டு தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக...
On

ஜனவரி 24ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை. சென்னை மாநகராட்சி அறிவிப்பு

முக்கியமான தலைவர்கள், ஞானிகள், முனிவர்கள் ஆகியோர்களின் பிறந்த நாளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வடலூர் மற்றும் சென்னையில்...
On

உலகம் முழுவதும் கட்டணமின்றி ‘வாட்ஸ்அப்’. பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை அடுத்து வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து இந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது....
On

நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை அடுத்து, 15.9.2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியல்...
On

சென்னை புத்தக திருவிழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொங்கல் புத்தக திருவிழா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 24–ந்தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தக திருவிழாவுக்கு பெருகி வரும்...
On

சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி

சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் செய்யப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. சென்னையை போலவே இனி மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில்...
On

சென்னையில் வரும் வியாழன் அன்று மூடுபனி. வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் கடந்த மாதம் கனமழை பெய்து அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியதை அடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பனி அதிகமாக உள்ள நிலையில்...
On

சென்னையில் 108 காவல்துறை ஆய்வாளர்கள் டி.எஸ்.பி-ஆக பதவி உயர்வு

சென்னை காவல்துறையில் அவ்வப்போது இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 108 காவல்துறாஇ ஆய்வாளர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்களாக (டி.எஸ்.பி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணி...
On

சிஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த சென்னை மாணவர்

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சி.ஏ. இறுதி தேர்வில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சி.ஏ. என்று...
On

சென்னை ஈசிஆர் சாலையில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். ஜப்பான் நிதியுதவி

சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் அரசு முனைப்புடன்...
On