மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க சென்னையில் 2 நாட்கள் பயிற்சி

கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் செயற்கை உரங்கள் போட்டு பயிரிடப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு புதுப்புது நோய்களை உண்டாக்கி வருகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டு மாடியிலேயே காய்கறி...
On

இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி. சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்கள்

வேலையில்லாத இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் நிதியுதவியை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கென அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடைபெற்று அதன்மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரி...
On

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மற்ற மெட்ரோ ரயில்...
On

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் உள்ள ரயில்வே தண்டவாளங்கள் உள்பட ஒருசில பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும்போது ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையிலான...
On

வெள்ளத்தில் தண்டவாளம் மூழ்கியதை கண்டுபிடிக்க புதிய கருவி. ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது

சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் பல ரயில்கள் ரத்து...
On

சென்னை மெரீனா-பட்டினப்பாக்கம் லூப் சாலையை அகலப்படுத்த தடை; டில்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல், பட்டினப்பாக்கம் வரை செல்லும், 2.55 கி.மீ., லுாப் சாலையை மேம்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறாது. கடலோர...
On

சென்னையில் ஜனவரி 31ஆம் தேதி 3 வகையான மாரத்தான் போட்டி

சென்னையில் அவ்வப்போது மாரத்தான் ஓட்டப்போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வரும் 31ஆம் தேதி சுமார் 16 ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் பிரமாண்டமான மாரத்தான் போட்டி ஒன்றை நடைபெற அனைத்து...
On

ஜெர்மனி சீமென் பல்கலைக்கழகம் – சென்னை பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜெர்மனி எப்.எம்.ஹெச். சீமென் பல்கலைக்கழகமும், சென்னை அருகே சேலையூர் என்ற பகுதியில் உள்ள பாரத் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி அறிவாற்றல் ஆகியவற்றை...
On

சென்னை மெரீனாவில் உள்ள கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை மெரீனா கடற்கரை யில் சுமார் 2,500 கடைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் கடைகள் தொடர்ந்து அதிகரிக்காமல் தடுக்கவும், இஷ்டத்திற்கு கடைகள் இருப்பதால், ஒரே வரிசையில் அமைக்கும் முயற்சிகளை...
On

பொதுமக்களிடம் கனிவாக பேச சென்னை போலீஸாருக்கு விசேஷ பாடம்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உதவி கேட்டு பேசும் பொதுமக்களிடம் கனிவாக பேசி உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை போலீசாருக்கு, நேற்று விசேஷ பாடம் நடத்தப்பட்டது. சென்னை போலீஸ்...
On