பராமரிப்பு பணி எதிரொலி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் அவ்வப்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் நாளையும் சென்னை மூர்மார்க்கெட் – அரக்கோணம் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...
On

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் புதுப்பொலிவு பெறும் சென்னை தி.நகர்

பாரத பிரதமரின் கனவுத்திட்டங்களில் ஒன்றாகிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி 20 நகரங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று சென்னை என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டியாக...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்

கடந்த 20ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2016ன் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. இந்த இறுதிப்பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக பெயர்...
On

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2ஏ தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 24-ம் தேதி குரூப்-2ஏ எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சென்னை உள்பட தமிழகத்தின்...
On

ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வண்டி ஸ்டார்ட் ஆகும். சென்னை மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்களும் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் என்னும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தும் ஒருசிலர் அந்த உத்தரவை மதிக்காமல் ஹெல்மெட்...
On

மாதத்திற்கு 6 முறை மட்டுமே ஆன்லைனில் ரயில் டிக்கெட். புதிய கட்டுப்பாடு அமல்

ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் மணிக்கணக்கில் ரயில் நிலைய கவுண்டர்களில் காத்திருந்து தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதால் நேரம் வீணாவதோடு பல இன்னல்களைகளையும் சந்திக்க வேண்டியதுள்ளது. இதை தவிர்ப்பதற்காக...
On

ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் . விதிகளை தளர்த்தியது மத்திய வெளியுறவு அமைச்சகம்.

வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பல மாதங்கள், பல வாரங்கள் மற்றும் பல நாட்கள் காத்திருந்த காலங்கள் முடிந்து தற்போது  விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும்...
On

சென்னை உள்பட 20 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு முடிவு

இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களின் பட்டியலை எடுத்து அந்த நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் திட்டம் ஒன்றை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த வகையில் தற்போது 20 நகரங்களை...
On

சென்னையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கவனத்துடன் செய்து வருகிறது. இந்த...
On

போட்டி தேர்வில் பங்குபெறும் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வாங்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோருக்கான 3 நாள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை...
On