கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு சிறப்பு ஆண்ட்ராய்டு ஆப்ஸ் அறிமுகம்

கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகுசிறப்பாக நிகழ்த்தப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இவ்வருடம் கும்பகோண மகாமகப் பெருவிழா பிப்ரவரி...
On

சென்னை மாவட்டத்தில் 1.85 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறிய நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை...
On

சென்னையில் இளைஞர்களுக்கான சந்தை வாய்ப்பு பொருட்காட்சி. நடிகர் சரத்குமார் திறந்துவைத்தார்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வர்த்தக மையத்தில் இளைஞர்களுக்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள்காட்சி நேற்று முதல் தொடக்கப்பட்டது. சென்னை ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்திருந்த...
On

கூகுள் நடத்திய போட்டியில் சென்னை மாணவன் முதலிடம்.

உலகின் நம்பர் தேடுதள இணையதளமான கூகுள் நிறுவனம் சமீபத்தில் கணினி மென்பொருள் குறியீடு குறித்து நடத்திய போட்டியில் சென்னை பள்ளி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணா மதுசூதன் முதலிடம் பெற்று சாதனை...
On

சென்னை தாய்ப்பால் வங்கி சாதனை

கடந்த ஒரே ஆண்டில் 4,704 தாய்மார்களிடம் தாய்ப்பால் தானமாகப் பெற்று, தாய்ப்பால் கிடைக்காத 3,849 பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி சென்னை தாய்ப்பால் வங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை மேலும்...
On

சென்னை தெருக்களில் 30,000 எல்.இ.டி விளக்குகள். மாநகராட்சி அறிவிப்பு

வெகுவிரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ள சென்னை இரவு நேரத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காகவும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்துக்கள் நேரிடாமல் இருக்கவும் சென்னை முழுவதிலும் உள்ள தெருக்களில் எல்.இ.டி...
On

சென்னையில் இன்று வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழக அரசின் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில்...
On

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் 60 பேர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இம்மாதம் 9ஆம் தேதிக்குள்...
On

கன்னியாகுமரி – பெங்களூரு விரைவு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து

இன்று காலை ஜோலார்பேட்டை அருகே கன்னியாகுமரி – பெங்களூரு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான காரணத்தால் சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் 11 ரயில்களை ரத்து...
On

பல்லாவரம்-செம்பாக்கம் நகராட்சிகளை பார்வையிட மத்திய தொல்லியல் குழுவினர் வருகை

சென்னையின் மிக முக்கிய புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், தடயங்கள், கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்கள் புதைந்து இருப்பதாக தகவல்கள் வந்ததை...
On