நாளை 13.1.2015 மின்சாரம் தடைபெறும் இடங்கள்

நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் தடைபெறும். மாத்தூர் பகுதி: மாத்தூர், MMDA, பெரிய...
On

பிரதமர் மோடியின் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு பான்-கீ-மூன் பாராட்டு

பிரதமர் மோடி சுற்றுசூழலை மாசுபடுத்தாத சோலார் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குஜராத்திலேயே முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள வதோதராவில் உள்ள நர்மதை நதிக்கரைக்கு அருகே 10 மெ.வா., சோலார்...
On

கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது எப்படி? அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார். பழைய அரசாணை:...
On

பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு துண்டிக்கப்படும்: இஸ்ரோ

பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் ஜூன் மாதத்தில் துண்டிக்கப்படும். ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு மங்கள்யானுடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இருக்காது...
On

இந்தியாவின் அதுல் காரே ஐ.நா.வின் களப்பணி ஆதரவு துறையின் தலைவராக தேர்வு

அதுல் காரே, இந்தியாவை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான இவரை ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் பான் கீ-மூன், ஐக்கிய நாடுகள் சபையின் உலக அளவில் அமைதி காக்கும் இயக்கங்களுக்கு...
On

மகாத்மா காந்தி முத்திரைகள் இன்று வெளியிடப்பட்டது

1915யில் மகாத்மா காந்தி மீண்டும் இந்தியா திரும்பியததை நினைவு கொள்ளும் விதமாக தபால் துறை இன்று இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 9, 1915யில் காந்தி மும்பை அப்பல்லோ...
On

சிட்னி டெஸ்ட்: ராகுல், கோஹ்லி சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 572 ரன்கள்...
On

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

முதல்வர் பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை இன்று அறிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் என தமிழக முதல்வர் அறிக்கை...
On

பங்குசந்தைகளில் உயர்வு: மும்பை பங்குசந்தை 336.88 புள்ளி உயர்ந்து

இன்றைய வர்த்தகம் காலை 9.15 மணிக்கு துவங்கியவுடன் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 336.88 புள்ளிகள் உயர்ந்து 27,245.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.65 புள்ளிகள் உயர்ந்து 8,201.75-ஆகவும் இருந்தது....
On