1.2 லட்சம் ரயில்வே பணியிடங்களுக்கு 2.37 கோடி பேர் விண்ணப்பம்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 1.2 லட்சம் பணியிடங்களுக்கு 2.37 கோடி பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களுக்கு...
On

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,08) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ24 ம், சவரனுக்கு ரூ.216 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

ஆர்ஆர்பி குரூப் டி 2018: அக்டோபர் 16 தேதிக்கான அட்மிட் கார்டு வெளியீடு!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரிவு வாரியாக நடைபெறும் இத்தேர்வுகளுக்கு ஏற்ப...
On

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு – 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு வனத்துறையில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடைபெறும்...
On

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,06) விலை அதிகரித்து காணப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ம், சவரனுக்கு ரூ.160 ம் அதிகரித்துள்ளது. இன்றைய சனிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சனி மஹா பிரதோஷ நாள்

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும். ஒவ்வொரு மாதமும்...
On

தமிழகத்துக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய...
On

ஐந்து மாநில தேர்தல் இன்று தேதி அறிவிப்பு

புதுடில்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று(அக்.,6) பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளன. தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் 2...
On

சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அக்டோபர் 7ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....
On

ரெட் அலர்ட்: தமிழகத்தில் அருவிகளில் தடை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அக்டோபர் 8-ஆம் தேதி

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்...
On