கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 20வது ஆண்டாக அடுத்த மாதம் அதாவது 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. தெற்கு ஆசியாவில்...
கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி டிசம்பரில்...
சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில்...
சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்தது. இந்நிலையில் வெள்ள நீர் இன்னும் ஒருசில இடங்களில் வடியாத...
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பல மாணவர்கள் தங்கள் புத்தகங்கள் உள்பட கல்வி சம்பந்தமான பல பொருட்களை இழந்த நிலையில் பல்வேறு அமைப்புகளின் மாணவர்களுக்கு உதவி செய்து...
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு அடைந்த பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், ஏராளமான தனியார் தொண்டு நிறுவனங்களும், திரையுலகினர்களும் நிவாரண பொருட்கள் அளித்து வரும் நிலையில்...
மாணவ, மாணவிகளின் எழுத்து திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் துறையின் சார்பில் கடிதப்போட்டி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 44ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெற்று வரும்...
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (விஏஓ) வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 813 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களை...
சமீபத்தில் தமிழகம் முழுவதும் பெய்த மழை மற்றும் வெள்ளதால் பெருவாரியான மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்தது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது புதிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்...
1863 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு நடத்தவுள்ளது. இந்த தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை அண்ணா நகர், திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் பயிற்சி...