தங்கம் விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(11.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் உயர்ந்து ரூ. 2,465.00 என்றும், ஒரு சவரன் ரூ.19,720.00 ஆகவும் உள்ளது. 24...
On

சென்னை மாநகராட்சியில் ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து வரி வசூல்

சென்னை மாநகராட்சி நிலுவையில் நிற்கும் சொத்து வரிகளை வசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றானர். மாநகராட்சி அதிகாரிகளின் ஒருசில நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பினும் சொத்து வரி...
On

ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சென்னையில் 337 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்

சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. இவை சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 77.98 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது. இந்த 3...
On

ஆன்லைன் வர்த்தகம் தடை நீக்கம்: பருப்பு விலை ரூ. 10 அதிகரிப்பு

தமிழ்நாட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ள நிலையில் பருப்பு விலை மட்டும் ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. 90 ரூபாய்க்கு விற்ற 1 கிலோ துவரம் பருப்பு...
On

ஆச்சி மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: டேக் கேர் இந்தியா நிறுவனம் வழங்கியது

கடந்த மார்ச் 7-ந் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘டேக் கேர் இந்தியா’ நிறுவனம் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா நகர்...
On

இளையராஜா இசையில் முதன்முதலில் விக்ரம் பிரபு

>கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு அதன்பின்னர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கேன ஒரு இடத்தை பிடித்து...
On

மெட்ரோ ரயில் பயண கட்டண விவரம் அறிவிப்பு எப்போது?

சென்னையில் மெட்ரொ ரயில் பணிகள் விறுவிறுப்பாக இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறித்த விவரங்கள் இம்மாத இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என மெட்ரோ ரயில்...
On

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி

நடுத்தர வயது பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் நாளை மாரத்தான் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பிங்கத்தான்’ என்று அழைக்கப்படும் இந்த...
On

வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம்

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்பட உள்ளதாக என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்...
On

ஒரு ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளியீடு

கடந்த 1994-ம் ஆண்டோடு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. நோட்டுகள் அச்சிடும் செலவு அதிகரித்ததே இதற்க்கு காரணம். மேலும் 2 மற்றும் 5 ரூபாய் தாள்கள் அச்சிடும்...
On