வருங்கால வைப்பு நிதி கணக்கு சட்டத்தில் புதிய திருத்தம். ஜூன் 1 முதல் அமல்

ஐந்து ஆண்டு காலத்துதிற்கும் குறைவான அளவில் பணிக் காலத்தை முடித்து விட்டு பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் தொழிலாளர்களிடம் இருந்து 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று...
On

தி சென்னை சில்க்ஸில் புதிய சேவை அறிமுகம் பட்டனை சொடுக்கினால் சூடான உணவு உங்கள் கையில்

சென்னை, ஜூன் 6: தி சென்னை சில்க்ஸ், தென்னிந்தியாவின் தலைசிறந்த சில்லறை வர்த்தக நிறுவனமாகும். தி. நகரின் மிக முக்கியமான ஸ்தாபனமான இது, தனது இணையற்ற வாடிக்கையாளர் சேவையில் மேலும்...
On

யூடியூப் இணையதளத்தில் இருந்து பாகுபாலி’ டிரைலர் திடீர் நீக்கம்

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபாலி’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்...
On

டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்துள்ளது தமிழக அரசு. நாளை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. பகல் 2 மணி முதல் இரவு 10...
On

சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னையில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் என்பது சென்னைவாசிகள் அனைவரும் தெரிந்ததே. இந்த கோவிலில் வரும் 7ஆம் தேதி...
On

24 மணி நேரமும் தேசிய கொடி பறக்க சென்னை விமான நிலையத்திற்கு அனுமதி

தமிழகத்தில் 24 மணி நேரமும் தேசிய கொடிகள் பறக்கும் இடங்களாக ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம், தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகிய இடங்கள் உள்ள நிலையில்...
On

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். முதல் நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்

இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று மொத்தம் ஐந்து பேர் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த...
On

லட்சதீவு அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்தத் தாழ்வு நிலை லட்சத்தீவு அருகே உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நீடித்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,புதுச்சேரியில்...
On

டான்செட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான்...
On

பாரத் பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் தொடங்கியது

சென்னையை அடுத்த சேலையூர் என்ற பகுதியில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று முதல் தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களுக்கு...
On