ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் தமிழ்நாடு திரும்ப வருவது குறித்த விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டிற்குள் வரும் போது தங்கள் மற்றும் தங்கள் குடும்ப நலனை கருதி பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.

rttn.nonresidenttamil.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *