பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்.IRCTC மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்களில் டிக்கெட்டை பதிவு செய்யலாம்.தொலைதூர பயண வசதிக்காக டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னரே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *