சென்னையில் நாளை (17.05.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராஜகீழ்பாக்கம் – கணேஷ் நகர் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, திருமலை நகர், அன்னை இந்திரா நகர், நேருஜி சாலை, சித்திலப்பாக்கம் மெயின் ரோடு.

பல்லாவரம்:

தர்கா சாலை, பெருமாள் நகர், பி.வி வைத்தியலிங்கம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

நெல்லிதோப்பு மகாலட்சுமி நகர், குரு அவென்யூ, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜிவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

லேபர் காலனி, நாகி ரெட்டி தோட்டம், ராஜ்பவன் டி.என்.ஹெச்.பி, பாவனி நகர், அம்பேத்கர் நகர், காந்தியார் தெரு, பாரதியார் சாலை, ஆலந்தூர் – மதுவன்கரை முதல் மற்றும் மூன்றாவது சாலை, அப்பர் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, லஸ்கர் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

கல்மண்டபம் கிழக்கு மற்றும் மேற்கு சாலை, செட்டி சாலை, காசி கார்டன், பி.வி. கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *