சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வன பாதுகாவலர் 14 கட்டட கலை உதவியாளர் கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு தலா 13 சுதாதார கருத்து கேட்பாளர்கள் 3
தடயவியல் தொழில்நுட்ப உதவியாளர் 2 உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியில் 47 இடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.

இவற்றின் முடிவுகள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபரங்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *