தமிழக மின்வாரியம்: சென்னையில் 15-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கும்மிடிப்பூண்டி சிப்காட்-1: கும்மிடிப்பூண்டி சிப்காட்-1, தொழில் கூட வளாகம் பகுதி, கும்மிடிப்பூண்டி பஜார், புது கும்மிடிப்பூண்டி, பை-பாஸ் சாலை, ம.பொ.சி. நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர்.கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரிய நாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதி மேல்பாக்கம்.

பெருங்குடி பகுதி: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, நீலாங்கரை, கந்தன் சாவடி ஒரு பகுதி, பாலவாக்கம், உத்தண்டி, கஜுரா தோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பேத்தல் நகர், மணிக்கோடி சீனிவாசன் நகர், செந்தில் நகர், சீவராம், ஓ.எம்.ஆர். பெருங்குடி ஒரு பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட், நேரு நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *